Thursday, March 8, 2012

ஒரு வேண்டுகோள்

-- இன்று மதியம் திரு பாபு கருணாகர தாஸ் வேலூரில் இருந்து தொலை பேசியில் பேசினார்
இறைவன் அருளால் அவர் 75 % (கால் ) குணமடைந்து வருகிறார் என்றும் , அவருக்காக பிரார்த்தனை செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்தார் ....

மேலும் நண்பர் திரு கருணாகர தாஸ் வெகு சீக்கிரம் நல்ல நிலைமை அடைய மீண்டும் பிரார்த்திப்போம்

படுத்த படுக்கையில் சில மாதங்கள இருக்கும் அவருக்கு மன பலம் கூட ஆறுதலாக நல்ல வார்த்தைகளை கூற வேண்டுகிறேன் அப்படி நேரில் செல்ல முடியாதவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கட்டாயம் ஆறுதல் கூறவும் ......

அவர் தொலை பேசி என் 94434 57778

No comments:

Post a Comment