Tuesday, March 20, 2012

”திறன் அறிவு”

தமிழ்நாட்டில் இராசிபுரம் காவல் நிலையத்தில் ஒரு வேலை செய்திருக் கிறார்கள்.


தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு கும்பலைப் பிடித்து விட்டார்களாம். இதைச் செய்வதற்குத் தானே காவல்துறை இருக்கிறது.

அப்படியெல்லாம் அவர்கள்மீது இல்லாத திறமையைப் புகுத்தக் கூடாது. அவர்களது அது போன்ற நம்பிக்கையெல் லாம் அறவே கிடையாது.

அதனால் என்ன செய் தார்கள் கொள்ளையர்கள்? பிடிபட்டதற்காக நேர்த்திக் கடன் என்ற பெயரில் கிடா வெட்டிப் பூஜை செய் திருக்கிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் காக்கி உடை களைக் கழற்றி எறிந்து விட்டு காஷாயம் தரித்துக் கொண்டால் ஆச்சாரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

------------ மயிலாடன் அவர்கள் 16-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

No comments:

Post a Comment